Q
சவூதி அரேபியா தலை நகரமான ரியாத்தில் அங்கு உள்ள தமிழ் சங்கம் சார்பாக கட்டுரை போட்டி நடைப்பெற்றது.
இதில் ஆர்வத்தோடு பல பள்ளிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பல தலைப்புகளில் பேசினார்கள்.
அதில் நமது பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடை சார்ந்த
சலீம் பாஷா அவர்களின் மகள் செல்வி S.சப்ரீன் ரிஹானாவும் கலந்து கொண்டு விவசாயம் குறித்து பேசியது அனைவராலும் வரவேற்க்கபட்டு பாராட்டப்பட்டது
அந்த சிறப்பு பேச்சை எழுத்து வடிவில் உங்களுக்கு சமர்பிக்கிறோம்.
(அந்தபெண்ணே எழுதியது)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.