![]() |
A.முஹம்மது ரபீக் அவர்கள்! |
![]() |
அண்ணன் A.சாதிக் பாஷா உடன் முஹம்மது ரபீக். |
வி.களத்தூர் மில்லத் நகர் பிஸ்மில்லாஹ் தெருவில் உள்ள தோழா வீடு (நத்தர்வீடு) மர்ஹூம் அன்வர்பாஷா அவர்களின் மகன் A. முஹம்மது ரபீக் என்பவர் இன்று 31-10-17 இரவு சுமார் 8.15 மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
இவர் A.சாதிக் பாஷா (மற்றும்) A.மாலிக்பாஷா அவர்களின் தம்பியும் ஆவார்
அல்லாஹ் அவர்களின் பாவங்களை மண்ணித்து சிறப்பான மஃஹ்பிரத்தை வழங்குவானாக ஆமீன்....
நாளை (1-11-17 ) மாலை அசார் தொழுகை பின் ஜனாஜா நல்லடக்கம் செய்யப்படும்.

(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.