Home
»
V.களத்தூர் செய்திகள்.
»
VKR
» லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க துபாய் ஈத்கா மைதானத்தில் வி.களத்தூர் வாசிகளின் பெருநாள் சந்திப்பு [ கூடுதல் படங்கள் இணைப்பு ] !
துபாய் மாநகரில் பல்வேறு பகுதியில் வசித்து வரும் வி.களத்தூர் வாசிகள் இன்று காலை 6 மணிக்கு துபாய் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் வி.களத்தூர் வாசிகள் ஈத் பெருநாள் தொழுகை தொழுதவுடன் அனைவரும் ஒன்றாக சந்தித்தனர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்!
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.