
வி்.களத்தூர்
பள்ளிவாசல் தெருவில் உள்ள
(மர்ஹூம்) மொட்டனா முஹம்மதுஅலி அவர்களின்
(மனைவி) (சீவார்திவீடு) லத்தீபுன்னிசா
என்பவர் இன்று(18-04-17) மதியம் சுமார் 2.20 மணிக்கு
வபாத்தாஹிவிட்டார்கள்
இவர் அப்துல்லா அவர்களின் தாயரும் மற்றும் (தபால்காரர்) அன்வர் அவர்களின் மாமியாரும் ஆவார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.