

இங்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். பாலைவனம் நிறைந்த பகுதியில் இது போன்று தொடர்ச்சியாக மழை பெய்து வருவது சர்வதேச அளவில் இயற்கை வல்லுநர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மேக விதைப்பு தொழில் நுட்பம் மூலம் கூடுதல் மழை பொழிய வைக்கப்பட்டுள்ளது .20சதவீதம் வரை அதிக அளவில் மழை வரவழைக்கப்பட்டுள்ளது

இவ்வருட தொடக்கமான 2017 ஜனவரி முதல் 58 முறை மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளத் ஆகவும் கடந்த வாரம் துவங்கி மூன்று நாட்களில் மட்டும் 10 முறைக்கு மேல் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள கூடுதல் பெய்ய செய்துள்ளோம். இதனால் பெருமளவில் மழை அளவு அதிகரித்துள்ளது.மேக விதைப்பு நடவடிக்கைகள் அமீரகத்தில் மழை அதிகரிக்க ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளது என்றார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.