வி்.களத்தூர் வபாத்துசெய்தி வி.களத்தூர் மில்லத்நகர் அப்சாரா மில்தெருவில் உள்ள மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மனைவி
ஆமீனா பீ என்பவர் இன்று(10-01-17) இரவு
சுமார் 8.10 மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்.
முஹம்மது இக்பால் அவர்களின் தாயாரும் ஆவார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக

(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.