தமிழகத்தின் "இரண்டாம் சிறந்த நகராட்சியாக" பெரம்பலார் நகராட்சியை தேர்வு செய்த "மான்புமிகு அம்மா " அவர்களுக்கும் அதை பெறுவதற்கு காரணமாய் இருந்த நகராட்சித் தலைவர் திரு. இரமேஷ் , துணைத் தலைவர் திரு. R.T.இராமச்சந்திரன் ( சட்டமன்ற உறுப்பினர் ) , நகராட்சி ஆணையர் இரா. முரளி, மேலாளர், நகராட்சி பொறியாளர், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களும் & பாராட்டுக்களும்! தாங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே!
தமிழகத்தின் சிறந்த நகராட்சியின் இரன்டாம் பரிசு பெரம்பலூர் நகராட்சிக்கு தமிழக முதல்வர் ஜெ.அவர்கள் வழங்கினார்!
தமிழகத்தின் "இரண்டாம் சிறந்த நகராட்சியாக" பெரம்பலார் நகராட்சியை தேர்வு செய்த "மான்புமிகு அம்மா " அவர்களுக்கும் அதை பெறுவதற்கு காரணமாய் இருந்த நகராட்சித் தலைவர் திரு. இரமேஷ் , துணைத் தலைவர் திரு. R.T.இராமச்சந்திரன் ( சட்டமன்ற உறுப்பினர் ) , நகராட்சி ஆணையர் இரா. முரளி, மேலாளர், நகராட்சி பொறியாளர், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களும் & பாராட்டுக்களும்! தாங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே!
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.