வி.களத்தூரில் பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் நமதூர் ஜாமியா பள்ளிவாசலில் சென்று ரம்ஜான் பெருநாள் தொழுகையை தொழுதனர்.பின் நோம்பு பெருநாள் குத்பா பேருரையை கேட்டடு ஈத் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர். பின் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் பெருநாள் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
Home
»
V.களத்தூர் செய்திகள்.
»
VKR
» வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை சிறப்பாக கொண்டாடப்பட்டது!(POTHO UPDATE)!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.