வளைகுடா நாடுகளில் இன்று ஈகை பெருநாள் உற்சாகமாக கொண்டாட படுகிறது. நமது ஊர் மக்கள் குவைத் முழுவதும் பல்வேறு பகுதியில் வகித்து வருகின்றார். அவர்கள் அனைவரும் பெருநாள் அன்று புத்தாடை அணிந்து காலை 6 மணிக்கு பெருநாள் தொழுகை நிறைவேற்றினர். பெருநாள் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.
புகைப்படம் : ஜமீர் பாஷா.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.