துபாய்- ஜுமைரா பகுதியில் வி.களத்தூர் வாசிகளின் பெருநாள் சத்திப்பு!! துபாயில் பல்வேறு இடங்களிலும் வி. களத்தூர் பொது மக்கள் வகித்து வருகின்றார்கள்! அதில் ஜுமைரா பகுதியில் வி.களத்தூர் மக்கள் காலை ஆறு மணிக்கு பெருநாள் தொழுகை நிறைவு செய்து சந்தித்து கொண்டனார். புகைப்படம் : ஜமீர் பாஷா.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.