வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் நேற்று (1-7-2016 ) மாலை பள்ளி வளாகத்தில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நோன்பின் மகத்துவம் குறித்து சகோ. முஹம்மது இப்ராஹிம் உரையாற்றினார். மஃரிப் தொழுகையுடன் நடைபெற்ற இந்த நிழச்சியில் ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானர் கலந்துகொண்டனர்.
Home
»
V.களத்தூர் செய்திகள்.
»
VKR
» வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.