
நேற்று சவுதி சென்ற நம் நாட்டு பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது ..
இவர் 2002ல் குஜராத்தின் முதல்வராக இருந்த போது 3000 இசுலாமியர்களை கொன்று குவித்தார் கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வயித்தை கிழித்து சிசுவை வெளியே எடுத்து கொன்றார்கள். இசுலாமியர்களுக்கு எதிராக இவ்வளவு வேலையும் செய்த இந்த பாசிச வெறியனுக்கு சிறப்பான வரவேற்பு சவுதி அரேபியாவில் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் இசுலாமியர்களின் மனிதநேயம் எந்த அளவுக்கு இருக்கு என்பதை நாம் கண்களால் காண முடிகிறது...
பாசிச மதவெறியர்களை நாட்டை விட்டு விரட்டி அடிப்போம் .
அன்புடன் :கார்த்திக் சுப்புராஜ்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.